Posts

நாலு பேரு நல்லத சொல்லுராங்கபா!

Image
  நாலு பேர் குறை சொன்னால் உன்னிடம் குறை இருக்கிறதென்று அர்த்தம் இல்லை.... அந்த நாலு பேருக்கும் வேறு வேலை இல்லை என்று தான் அர்த்தம்.... உன் வேலையும் உன் திறமை மீதும் உனக்கு நம்பிக்கை இருந்தால் போதும்... உனக்கு தெரியும் எது எல்லாம் எப்போது நடக்கும் என்று... அடுத்தவன் வார்த்தைக்கு எல்லாம் புலம்பி கொண்டு இருக்காதே...

ஒரு மனிதனின் வெற்றி

Image
* _ ‘’திறமையும்...! வெற்றியும்,..!!" _ * ஒரு மனிதனின் வெற்றி. அவர் படித்த படிப்பினால் மட்டும் அமைவதில்லை. ஓரளவு பேச்சுத் திறமையுள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்... கற்பனைக் கதையாய் இருந்தாலும். சாவித்திரியின் திறமைதான் அவர் கணவரது வாழ்வைக் காப்பாற்றியது... பலமுறை அரசரின் மரண தண்டனையிலிருந்து தெனாலிராமனின் வாக்குத்திறமை காப்பாற்றி இருக்கிறது... பீர்பாலின் திறமையான பேச்சுக் கதைகளையும் நாம் அறிவோம்... நம் ஊர்களில் குப்பை பொருள்களை திறமையாகப் பேசி, நம்மிடம் புகுத்தும் விற்பனை அலுவலர்களை நாம் அறிவோம்... நம்மைப் பற்றி நம் பெற்றோர்கள் வருந்தும்போது கூறக்கூடிய வார்த்தை 'கொஞ்சம் கூட திறமை (சாமர்த்தியம்) போதாது இவனுக்கு" என்பதுதான்... இப்போது ஒரு சிறுகதை... ஒரு நிறுவனத்தில் செயலர் பதவிக்கு பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர். அவர்களிடம் கேட்கப்பட்டது ஒரே கேள்வி... 'பத்தடி ஆழம். பத்தடி அகலம் கொண்ட குழியில் நீங்கள் வீழ்ந்துவிட்டால் "எப்படி வெளியே வருவீர்கள்...?' என்பதுதான்... ஓலமிட்டு உரக்க ஒலி எழுப்புவேன் என்றார் ஒருவர். சிறுகச் சிறுக முய...

கடல் தாண்டி போகும் காதலி

Image
  கடல் தாண்டி போகும் காதலி இன்று 2021 பிப்பிரவரி 18 மாலை 6:20  எதையோ நான் இழந்தது மாதிரி தோனிச்சு நல்லா யோசிச்சேன் எது எது எது என்று அப்போது தான் தோனிச்சு வேர எதுவும் இல்லை.  எங்கள் குடும்பத்திற்காக உழைக்கு அழகான மனைவி ஆமாங்க அவ ஒரு தேவதை. அந்த தேவதை பெயர் சொல்ல ஆசை தான் அதற்கு கூட எனக்கு தகுதி இல்லை. எங்கள் விட்டு தேவதையை நான் செல்லமாக Malu அம்மானு கூப்படுவேன்.  ஆரம்ப கட்டகாலத்தில் நாங்கள் காதல் செய்த போது உள்ள சந்தோஷம் இப்போது இல்லை  நீங்கள் நினைக்குற மாதுரி 5 வருஷம் 10 வருஷம் நாங்கள் காதல் செய்யல ஒரு மாதம் மட்டுமே தான் கல்லியானம் முடிந்த பிறகு 6 மாதம் சண்டை போட்டு தான் வாழ்க்கை நடந்தது.  அதன் பிறகு நான் வேலைக்கு சென்றால் இரவுதான் வருவேன்  இப்படியே வாழ்க்கை ஒடி பொய்டு  அவள் மாசத்திற்காக எங்கும் போது என்னால் அவழுக்காக நேரத்தை ஒதுக்க வில்லை   3 வாருடங்கள் கழிந்தன என்னால் குடும்பத்தில் உருவான பல கடன்கள்  காசு இல்லாமல் நாட்கள்  ஒரு நேரத்திற்க்கு சாப்பாடு கூட இல்லாமல் நான் மாற்றிறேன்  நான் என் படிப்புக்காக வாங்கின கடன் அடைக்க...

ஒரு குடும்பத்தின் கவலையை மறந்த பாசம்

Image
எவ்வளவு கஷ்டம் வந்தாலும்  எவ்வளவு சொந்தங்கள் போனாலும்  கடன் பெருகினாலும்  நண்பர்கள் ஏமாற்றினாலும்  உறவினர்கள் கைவிட்டாலும்  தோல்வியை மட்டுமே கண்டாலும்  நாம் வருத்தம் படும் போது  தனது பிள்ளை ஆசையாக வந்து  அப்பா அம்மா எற்று ஒடி வந்து கழுத்தை கட்டி அனைத்து ஒரு பார்வை பார்த்துவிட்டு  எதுவும் தொரியாமல் துள்ளி குதித்து விளையாடும் அந்த தருணத்தில் தனக்கு மிக முக்கியமான பெரிய பொக்கிஷம் தன் பிள்ளை மட்டுமே

ஒரு மகனின் பாசபோராட்டம்

Image
யோசிக்க வைக்கக் கூடிய ஒரு சிறுவனின் கதை… அவசியம் படியுங்கள் பகிருங்கள்… மகன் : "அப்பா நான் ஒரு கேள்விக் கேட்கவா ?" தந்தை : "கண்டிப்பா.. என்ன கேளு..?" மகன் : நீங்கள் "1 மணி நேரத்திற்கு எவளோ சம்பாதிப்பீங்க ?" தந்தை : "அது உனக்கு தேவை இல்லாத விஷயம் ... நீ எதுக்கு இது எல்லாம் கேட்குற ?" மகன் : "ச்சும்மா தெரிஞ்சிக்கத் தான்... சொல்லுங்கப்பா ." தந்தை : "உனக்குத் தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன் ... மணிக்கு 100 ரூபாய் சம்பாதிப்பேன் சராசரியாக..." மகன் : "ஓ !!! (தலைக் குனிந்தவாறே) .. அப்பா நான் அதுல 50 ருபாய் எடுத்துக்கவா?" உடனே தந்தைக்குக் கோபம் வந்தது ... தந்தை : "நீ இவளோ பணம் கேட்குறது ஒரு நாய் பொம்மையை வாங்கி விளையாடத் தானே ?? ஒழுங்கா போய் படுத்துத் தூங்கு ... நான் இங்க உங்களுக்காக நாய் போல உழைக்கிறேன்..." உடனே அந்த சின்னப் பையன் அமைதியாக அவன் படுக்கைக்குச் சென்று படுத்துக் கொண்டான்... அவன் தந்தை மகனின் கேள்விகளை எண்ணி மிகுந்த கோபம் அடைந்திருந்தார்..1 மணிநேரம் சாந்தம் அடைந்து யோசித்தார் மகன் ஏன் இப்படி கேள்வி கேட்டானென...

பல கவிதைகள் எழுதி நி படித்திட

Image
நினைவின் பிடியில் அன்பு எத்தனை அழகாய் இருந்திருக்கிறதென.. இழந்துவிட்ட பிறகு ஏங்கி தவிக்கும்.. இந்த மனதிற்கு அவ்வன்பு கிடைக்காதென தெரிந்தும்... நினைவுகளை ரசித்துக்கொள்ளும் பக்குவத்தை கொடுத்துவிட்ட அன்பு தான் எத்தனை அழகாய் இருக்கிறது...!!❣️ உன் கருவிழி பார்வையால் விழுந்து கிடக்கும் என்னை நீ கண் விழித்துப் பார்த்து எனக்கு ஒரு காதல் தரிசனம் தருவாயா என்னை மின்னல்கள் போல் தாக்கிய உன் கருவிழி பார்வையால் நான் சிதறி கிடக்கிறேன் சிதறிக்கிடக்கும் என்னை ஒன்றாக சேர்த்து பூக்களைப் போல் கோர்த்து நீ என்னை உன் கழுத்தில் மாலையாக சூட்டி கொள்வாயா அன்புடன் இனிய மாலை வணக்கங்கள்🙏 ❥❥❥══════❥❥❥══════❥❥❥ *_கனவு-------நீ_* _"விழித்திருக்கும்_ _என் விழிகளில்_ _தூங்கி போகும்_ _கனவுளுக்கு உருவம்_ _கொடுக்கிறேன்_" _உன் °°°°_ *நினைவுகளால்.....😊* 🌺══════『 💙 』══════🌺 *☆● எதுவரை_வாழ்வேன்* *☆● என்று_தெரியாமல்* *☆● ஒவ்வொரு_நொடியும்* *☆●உனக்காகவே* *☆● வாழ்கிறேன்...* *☆●எனக்கென்று_ஆசைகள்* *☆● எதுவும்_இல்லை* *☆●வாழும்_நாட்களை* *☆●உனக்காகவே_வாழ* *☆● எண்ணுகிறேன்...* _💕என்னவளே ...👩‍❤️‍💋‍👨_ _💥எனக்கானவ...

கவிதை தென்றல்

Image
உன்னை நேசிப்பவர் யார் என்பதை உனக்கு உணர்த்துவதற்காகவே நீ நேசிப்பவரை சில போது இறைவன் உன்னை விட்டும் தூரமாக்கி விடுகிறான் 💙 என்ன சொல்கிறோம் என்பதை விட... யாரிடம் சொல்கிறோம் என்பதே.. நம் காயப்படுதலின் அளவை தீர்மானிக்கிறது! எல்லோரிடமும் வார்த்தைகளால் பேசுவதை விட.. இதயத்தால் பேசுங்கள்! ❤️😀❤️ ❤எழுத்துக்களின் அழகன்❤ ❤எதை குறித்து நான் எழுத தொடங்கினாலும்..!! என் எழுத்திலெல்லாம் என் அன்பே நீ..!! எழிலாய் உட்கார்ந்து கொள்கிறாயடா..❤❤ ❤உன்னை பற்றி உருகி உருகி எழுதும்; என் எழுத்திலெல்லாம் எழில் ஓவியமாய் நீ..!! எழுந்தருள்கிறாயடா..❤❤ ❤உன்னை பற்றி நான் கிறுக்கும் கிறக்கல்கள் அனைத்தையும்; கவிதைகள் என நான் கற்பனை செய்து கொள்கிறேனடா..❤❤ ❤எல்லா எழில்மிகு தமிழ் எழுத்துக்களிலும் எழிலாய் நீ தெரிகிறாயடா..❤❤ ❤என் பேனாக்களுக்கும் உனக்கும் ஏதாவது உடன்படிக்கைகள் இருக்கிறதோ..??❤❤ ❤உன்னையன்றி வேறு யாரைவது பற்றி எழுதினால்..!! திக்கித் தடுமாறி எழுத முடியாமல் தவிக்கிறதடா என் பேனா..❤❤ ❤நின்னை பற்றி எழுதும் போது மட்டும் நீல நிற பேனா மை..!! நிறவில் நிறங்கள் நிறைந்த மையாக; எப்படித்தான் மாறிவிடுகிறதோ..?? எனக்கு புரியவில்ல...